கூரிய ஆயுதத்தால் குத்தி இரு பிள்ளைகளின் தந்தை கொலை ; மைத்துனர் கைது

Published By: Priyatharshan

30 Jan, 2018 | 06:42 PM
image

கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸ் பிரிவில் கூறிய ஆயுதத்தால் குத்தப்பட்டு இரு பிள்ளைகளின் தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ள நிலையில்  சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்பட்ட நபரின் மைத்துனர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுகாஸ்தோட்டைப் பொலிசார் தெரிவித்தனர்.

முப்பது வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான அஜித்குமார என்பவரே சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். மரணித்தவருக்கும் அவரது சகோதரியின் கணவனுக்கும் இடையே சிறு பிணக்கு இருந்ததாகவும் அதன் விளைவாகவே மோதல் ஏற்பட்டு கொலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபரை கண்டி நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30