பிரேஸிலுள்ள சிறைச்சாலையொன்றில் இடம்பெற்ற கலவரத்தில் 10 கைதிகள் உயிரிழந்துள்ளதாக அச்சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரேஸில் தலைநகர் பிரேஸிலியாவிலிருந்து 120 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சியார (Ceara) பகுதியிலுள்ள Itapaje சிறைச்சாலையில் நேற்று கலவரம் இடம்பெற்றது.
இரு குழுவினர்களுக்கிடையில் கலவரம் இடம்பெற்றதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தக் கலவரத்தின்போது சிறைச்சாலையில் 9 கைதிகள் உயிரிழந்துள்ளனர். மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM