அரச வாகனங்களை வாடகைக்கு விட்ட பிரதியமைச்சர்!

Published By: Devika

30 Jan, 2018 | 06:01 PM
image

பிரதியமைச்சர் சரண குணவர்தன மீது பிடியாணை பிறப்பித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் 2006 முதல் 2008ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அபிவிருத்தி லொத்தர் திணைக்களத்தின் தலைவராக சரண குணவர்தன பதவி வகித்தார்.

அப்போதைய தனது பதவிக் காலத்தில், திணைக்களத்தின் வாகனங்களை சட்டவிரோதமாக வாடகைக்கு விட்டதன் பேரிலேயே இவர் மீது மனு அளிக்கப்பட்டிருந்தது.

மேலும் அரசுக்குச் சொந்தமான அதிசொகுசு வாகனங்களையும் இவர் முறைகேடாகப் பயன்படுத்தியதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து இலஞ்ச, ஊழல் தடுப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போது, பிரதியமைச்சர் நீதிமன்றுக்குச் சமுகமளிக்கத் தவறியதையடுத்தே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகாரபகிர்வு உரிய முறையில் இடம்பெற்றால்தான் பொருளாதார...

2024-03-29 15:38:29
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37