மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கறுவாப்பங்கேணி பகுதியில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் ஒருவரைக் கைதுசெய்துள்ளதுடன் கசிப்பு மற்றும் கசிப்பு தயாரிப்பிற்காக வைக்கப்பட்ட பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
மட்டக்களப்பு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்படி கசிப்பு உற்பத்தி செய்யும் வீட்டினை நேற்றைய தினம் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் 42 லீற்றர் கோடா மற்றும் 13 லீற்றர் கசிப்பு ஆகியவற்றையும் கசிப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த முற்றுகையின் போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நபரை இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM