வவுனியாவில் வேப்பங்குற்றிகளை கடத்தியவர் கைது!!!

Published By: Digital Desk 7

29 Jan, 2018 | 12:15 PM
image

வவுனியா - இராசேந்திரன்குளம் பகுதியில் நேற்று  மாலை 5 மணியளவில் சட்டவிரோதமான முறையில் பட்டா ரக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட வேப்பங்குற்றிகளை நெளுக்குளம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை நெளுக்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ. எம். எஸ். அத்தநாயக்கவிற்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் அவரது தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் இராசேந்திரன்குளம் பகுதியிலிருந்து பொன்னாவரசன்குளம் பகுதிக்கு சட்டவிரோதமான முறையில் பட்டா ரக வாகனத்தில் 12வேப்பம் மரக்குற்றிகளை கொண்டு சென்றபோது அவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் வாகனத்தின் சாரதி 41 வயதான மாரிமுத்து சந்திரபாலன்  என்பவரையும் கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் இன்று மாலை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் நெளுக்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51