(லியோ நிரோஷ தர்ஷன்)
சர்ச்சைக்குறிய மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் தொடர்புகள் குறித்து ஆராயப்பட்ட விஷேட அறிக்கை நாளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட உள்ளது. வெளிவிகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் விஷேட குழு குறித்த மோசடியில் காணப்படும் அரசியல் தொடர்புகள் குறித்து ஆராய்ந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோடி தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையும் முன்னைய ஆட்சியின் போது அரச நிறுவனங்களின் ஊழல் மோசடி தொடர்பாக நியமிக்கப்பட்ட பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைகுழுவின் அறிக்கையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே விவாதம் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பிணைமுறி அறிக்கை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளின் மீதான விவாதம் பெப்ரவரி மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM