எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களுக்குள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துதல், வாக்குச்சீட்டுக்களை புகைப்படம் எடுத்தல் என்பவற்றிற்கு தடைவிதித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்.
தொலைபேசிகளைப் பயன்படுத்தி அல்லது புகைப்படக் கருவிகள் மூலம் வாக்குச் சீட்டுக்களை புகைப்படம் எடுத்தல் சட்டவிரோத செயற்பாடெனக் கருதி கைது செய்யப்படுவர்.
இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் எதிர்வரும் பெப்ரவரி 9 ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM