மதவாச்சி - தலைமன்னார் ரயில் சேவை இடைநிறுத்தம்!!!

Published By: Sindu

27 Jan, 2018 | 12:21 PM
image

எதிர் வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தொடர்ச்சியாக இரண்டு மாத காலத்திற்கு மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான  ரயில் சேவையை தற்காலிகமாக இடைநிறுத்தப் போவதாக ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மதவாச்சி மற்றும் தலைமன்னார் வரையான புகையிரத மார்க்கத்தில் இருக்கின்ற பாலத்தின் புனர்நிர்மாணப் பணிகள் காரணமாக ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்று ரயில் திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52