“ 70 ஆவது சுதந்திர தினத்தில் மக்கள்  அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் ”

Published By: Priyatharshan

26 Jan, 2018 | 11:27 PM
image

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தில் கடந்த பல சதாப்த காலமாக நிறைவேற்ற முடியாத விடயங்களை நல்லாட்சி அரசின் கொள்னையின் ஊடாக நிறைவேற்றிக்கொள்ள  பொது மக்கள் அர்ப்பணிப்புடன் செயறபட வேண்டும்  என உள்நாட்டலுவல் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கை குடியரசின் 70 ஆவது சுதந்திர தின விழா ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் காலி முகத்திடலில் கொண்டாடப்படவுள்ளது. 

கடந்த 70 வருடகாலமாக இலங்கை பல துறைகளில் பாரிய முன்னேற்றத்தினை கண்டுள்ளது. சுதந்திர விழாவிற்கு 100 மேற்மட்ட நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய பிரதிநிதிகள் கலந்துக் கொள்வதுடன் விவேட அதிதியாக பிரித்தானிய இளவரசர் எட்வட் கலந்துக் கொள்ளவுள்ளமை குறிப்பிட தக்கதொரு விடயமாகும்.

கடந்த 69 வருட காலமாக இலங்கையின் முன்னேற்றம் குறித்த வரையறைக்குள் மாத்திரமே காணப்படுகின்றது. நாட்டின் முன்னேற்றத்தில் உரிமை கோரும் மக்கள், நாட்டின் பொருளாதார வீழ்ச்சியிலும் உரிமை கொள்ளுதல் அவசியமான விடயமாக காணப்படுகின்றது.

சுதந்திர தினத்தன்று பொது மக்கள் தமது இருப்பிடங்களில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்த வேண்டியது நாட்டின் மீதான பற்றின் வெளிப்பாடாக அமையும் என அவர் மேலும்ம தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44