மற்றுமொரு காட்டு யானை சுட்டுக் கொலை!!!

Published By: Digital Desk 7

26 Jan, 2018 | 03:45 PM
image

மட்டக்களப்பு - வாகரை பகுதியில் மற்றுமொரு காட்டு யானை ஒன்று துப்பாக்கி சூட்டுக்கு  இலக்காகி உயிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த புதன் கிழமையன்று வாகரை - கதிரவெளி, பணிச்சங்குளம் வயல்வெளி பிரதேசத்தில் பெண் யானை ஒன்று உயிரிழந்து காணப்பட்டதை கண்ட பிரதேச  பொதுமக்கள் வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு சென்ற வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்  வாகரை பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த காட்டு யானையின் வயிற்றுப் பகுதி தலை மற்றும் கால் பகுதிகளில் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் யானை உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இறந்த குறித்த காட்டு யானையின் உடலை அகற்றும் பணியை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மிருக வைத்தியர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்டனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38