பிரபல பாடகரின் இளம் மனைவியின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டது!!!

Published By: Digital Desk 7

26 Jan, 2018 | 01:28 PM
image

தங்க நகை மோசடியில் ஈடுபட்ட பிரபல பாடகரின் இளம் மனைவியான ஹஷினி ரத்நாயக்கவின் விளக்கமறியல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

தங்காலை நீதிமன்றில் ஹஷினியை ஆஜர் படுத்திய போதே தங்காலை நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் தங்காலையிலுள்ள அரச வங்கியொன்றில் இவர் கடமையாற்றியுள்ளதாகவும்  அந்த காலப்பகுதியில் வங்கில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்துள்ளதாகவும் குறித்த வங்கியின் முகாமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹஷினி ரத்நாயக்க கடந்த 9ஆம் திகதி தங்காலை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகினார்.

இதையடுத்து பொலிஸார் அவரைக் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

ஹசினி ரத்நாயக்க பிரபல சிங்கள மொழிப் பாடகரான விக்டர் ரத்நாயக்கவின் இரண்டாவது இளம் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53