அனுபவம் வாய்ந்த வீரர்களைக்கொண்ட இந்திய அணியை எமது இளம் அணி வீழ்த்தியது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது என தெரிவித்த இலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமால், பந்து வீச்சாளர்களின் திறமையே வெற்றிக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபது -20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.உங்களால் என்ன முடியுமோ அதை முழுமையாக செய்ய முயற்சி செய்யுங்கள் என எமது இளம் வீரர்களுக்கு ஒவ்வொரு முறையும் கூறுவோம். அணியில் அனுபவம் நிறைந்த வீரர்கள் இல்லாதபட்சத்தில் இளம் வீரர்கள் தமது வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துகின்றனர் என்றார்.
பந்துவீச்சாளர்களின் திறமையே வெற்றிக்கு காரணம் : சந்திமால்
Published By: Priyatharshan
10 Feb, 2016 | 04:33 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM