சத்­தியம் என்றும் தோற்­காது என்­கிறார் முத­ல­மைச்சர்.!

Published By: Robert

24 Jan, 2018 | 09:46 AM
image

பாட­சாலை அதி­பரை நான் மன்­னிப்புக் கோரு­மாறு கேட்­க­வில்லை. அவ­ரா­கவே வந்து வணங்கி புத்­தாண்டு வாழ்த்­துக்­களைக் கூறி­விட்டுச் சென்றார் என்று ஊவா மாகாண முத­ல­மைச்சர் சாமர சம்பத் தச­நா­யக்க தெரி­வித்தார்.

பதுளை தமிழ் மகா வித்­தி­யா­லய பெண் அதிபர் முத­ல­மைச்­ச­ரினால் முழந்­தா­ளிடச் செய்­யப்­பட்டு மன்­னிப்­புக்­கோர செய்­யப்­பட்­ட­தாக எழுந்­துள்ள குற்­றச்­சாட்டை அடுத்து நேற்று முத­ல­மைச்சர் பதுளை பொலிஸ் நிலை­யத்தில் சர­ண­டைந்தார். இத­னை­ய­டுத்து அவர் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்டு இரண்டு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான சரீரப் பிணையில் விடு­விக்­கப்­பட்டார்.

நீதி­மன்­றத்தை விட்டு வெளியே வந்த அவரை பெரு­ம­ள­வி­லான ஆத­ர­வா­ளர்கள் ஒன்­று­கூடி வர­வேற்­றனர். தனது உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்­திற்கு அவர் வரு­கை­தந்த போதும் பெரு­ம­ள­வி­லான ஆத­ர­வா­ளர்கள் அவரை வர­வேற்­றனர். 

இங்கு ஆத­ர­வா­ளர்கள் மத்­தியில் கருத்துத் தெரி­வித்த முத­ல­மைச்சர்,

குறிப்­பிட்ட அதி­பரை மன்­னிப்புக் கேட்க நான் கோரவும் இல்லை. அவ­ரா­கவே வந்து வணங்கி புத்­தாண்டு வாழ்த்­துக்­களை கூறி­விட்டுச் சென்றார். இதனை முன்­னி­லைப்­ப­டுத்தி எனது தரப்­பினர் அர­சியல் இலாபம் தேடு­கின்­றனர். நான் தெய்வ நம்­பிக்கை உள்­ளவன். இன, மத பேதங்­க­ளுக்கு அப்­பாற்­பட்­டவன். சத்தியம் என்றும் தோற்றதில்லை. அத்துடன் எனது விடயத்திலும் சத்தியம் வெல்லும். அது வரை காத்திருப்பேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54