மொனராகலையிலுள்ள தமிழ் பாடசாலைகளில் கல்விப்பயிலும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திப்பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இடம்பெற்றது.
குறித்த பரிசளிப்பு விழா மொனராகலை விபுலானந்தா பாடசாலையில் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்றது.
வலயக்கல்விப் பணிப்பளர் குணசேகர தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில், பாடசாலை அதிபர் ஏனைய ஆசிரியர்கள் மற்றும் ஊவா தமிழ் அறிவாரியத்தின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM