ஆர்ஜெண்டினாவில் 15 வயதான தனது மகளையும், மகள் முறையான தனது உறவினர் பெண்ணையும் தாய் ஒருவர் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
42 வயதான பெண்ணுடன் அவளது மகள் மற்றும் உறவினர் பெண் ஒருவர் தங்கியிருந்துள்ளார்.
இந்த சிறுமிகளிடம் கவர்ச்சியான ஆடைகளை அணிய சொல்லியும், பாலியல் பொம்மைகளுடம் விளையாட சொல்லியும் கட்டாயப்படுத்தியுள்ளார்.
மேலும், அவ்வப்போது இரு சிறுமிகளையும் சிலருடன் உறவு மேற்கொள்ள அனுமதித்து பணம் பெற்றுள்ளார். இரு சிறுமிகளையும் மிரட்டி வரும் வாடிக்கையாளர்களிடன் தங்களுக்கு 18 வயதாகிவிட்டதாக கூறும்படியும் மிரட்டியுள்ளார்.
தகவல் அறிந்த பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். மேலும், அந்த வீட்டில் இருந்து கைக்குழந்தை ஒன்றையும் மீட்டுள்ளனர். இந்த குழந்தை விபசாரத்தின் போது பிறந்ததா அல்லது யாருடையது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM