விவாதத் திகதியை தீர்மானிக்க கட்சி தலைவர் கூட்டம் நாளை கூடுகின்றது. !

Published By: Robert

23 Jan, 2018 | 04:12 PM
image

(ஆர்.யசி)

மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழு அறிக்கை எப்போது விவாதத்திற்கு எடுக்கப்படும் என்பதை ஆராய மீண்டும் நாளை கட்சி தலைவர்கள் கூட்டம் பாராளுமன்றத்தில் கூடுகின்றது. அறிக்கையினை பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இறுவெட்டின் மூலம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழு ஊழல் விவகாரம் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு தயாரித்த அறிக்கை பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும் அறிக்கை குறித்து இன்னும் விவாதத்திற்கு எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மத்திய வங்கி பிணைமுறி அறிக்கை குறித்த விவாதம் எப்போது நடத்தபடுவது என்ற உறுதியான திகதியொன்றை தீர்மானிக்கும் வகையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை கூடவுள்ளது. பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடும் இந்தக் கூட்டத்தில் தேர்தலின் பின்னர் விவாதிக்கும் சாத்தியப்பாடுகள் குறித்தும் ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08