(ஆர்.யசி)
மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழு அறிக்கை எப்போது விவாதத்திற்கு எடுக்கப்படும் என்பதை ஆராய மீண்டும் நாளை கட்சி தலைவர்கள் கூட்டம் பாராளுமன்றத்தில் கூடுகின்றது. அறிக்கையினை பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இறுவெட்டின் மூலம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழு ஊழல் விவகாரம் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு தயாரித்த அறிக்கை பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும் அறிக்கை குறித்து இன்னும் விவாதத்திற்கு எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மத்திய வங்கி பிணைமுறி அறிக்கை குறித்த விவாதம் எப்போது நடத்தபடுவது என்ற உறுதியான திகதியொன்றை தீர்மானிக்கும் வகையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை கூடவுள்ளது. பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடும் இந்தக் கூட்டத்தில் தேர்தலின் பின்னர் விவாதிக்கும் சாத்தியப்பாடுகள் குறித்தும் ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM