தரமற்ற எண்ணெய்யை கொண்டு சென்ற பவுஸர் மடக்கிப்பிடிப்பு 

Published By: Priyatharshan

23 Jan, 2018 | 04:02 PM
image

கொலன்னாவையில் இருந்து ஹோட்டலொன்றுக்கு எடுத்துச்செல்லப்பட்ட உலை எண்ணெய் (Furnace Oil) பவுஸரை பெற்றோலியக் கூட்டுத்தாபன விசேட புலனாய்வுப் பிரிவினர் சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டனர்.

குறித்த பவுஸரில் இருந்த உலை எண்ணெய் (Furnace Oil) இரசாயனப் பரிசோதனைக்கமைய தரமற்றவை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எண்ணெய் பவுசர் ஹோட்டலை நோக்கி செல்லும் வழியிலேயே உலை எண்ணெயில் (Furnace Oil)  தரம் குறைந்த எண்ணெய் கலக்கப்பட்டுள்ளதாகவும்  குறித்த எண்ணெய் பவுஸர் செல்லவேண்டிய வழியில் செல்லாது வேறுவழியூடாக சென்று நீண்ட நேரம் ஒரு இடத்தில் தரித்து நின்றுள்ளதாகவும் விசேட புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.

“எரிபொருள் கலப்படம் செய்து விற்பனை மேற்கொள்வது தொடர்பாக தெரியவந்தால் உடனடியாக அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிப்பதுடன், 0728870624 மற்றும் 0777748417 தொடர்பை ஏற்படுத்தி  மேற்கொண்டு அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:17:29
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29