எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தது.
பெற்றோலில் மண்ணெண்ணெய் கலந்தமையால் நுகெகொட கம்சபா சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் நேற்று இரவு விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினாரால் சுற்றிவளைக்கப்பட்டு சீல்வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்தது.
பெற்றோலில் மண்ணெண்ணெய் கலந்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது,
மேலதிக விசாரனைகளுக்காக எரிபொருள் நிலையத்திலிருந்து சில பெற்றோல் மாதிரிகளை இரசாயனப் பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM