எரிபொருள் நிலையத்திற்கு 'சீல்' வைப்பு

Published By: Priyatharshan

23 Jan, 2018 | 03:10 PM
image

எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தது.

பெற்றோலில் மண்ணெண்ணெய் கலந்தமையால் நுகெகொட கம்சபா சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் நேற்று இரவு விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினாரால் சுற்றிவளைக்கப்பட்டு சீல்வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்தது.

பெற்றோலில் மண்ணெண்ணெய் கலந்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது,

மேலதிக விசாரனைகளுக்காக எரிபொருள் நிலையத்திலிருந்து சில பெற்றோல் மாதிரிகளை இரசாயனப் பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 15:48:25
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

பாடப்புத்தகங்கள், சீருடைகள் குறித்து கல்வி அமைச்சு...

2024-03-19 14:57:02