உபாதை காரணமாக அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தொடரில் இருந்து விலகிய நிலையில் குஷல் ஜனித் பெரேராவும் உபாதைகாரணமாக வெளியேறியுள்ளார்.
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான குஷல் ஜனித் பெரேரா கடந்த சிம்பாப்பே அணிக்கெதிரான 2 ஆவது போட்டியில் துடுப்பெடுத்தாடும் போது உபாதையால் பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில் பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் முத்தொடர் ஒருநாள் போட்டியின் அடுத்த போட்டியில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குஷல் ஜனித் பெரேராவுக்குப் பதிலாக துடுப்பாட்ட வீரர் தனஞ்சய டி சில்வா அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் உபாதை காரணமாக முத்தொடர் ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளதுடன் பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM