விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 44 ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள முதல் போட்டியான மரதன் ஓட்டப்போட்டி (ஆண்/ பெண்) எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி நுவரெலிய கொல்ப் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது மார்ச் மாதம் 15 ஆம் திகதி சீனாவில் இடம்பெறவுள்ள ஆசிய மரதன் ஓட்டப்போட்டி மற்றும் மார்ச் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள தெற்காசிய மரதன் ஓட்டப்போட்டிகளுக்கான வீர, வீரங்கணைகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM