மொனராகலை தமிழ் மகா வித்தியாலய, இடைநிலைப் பாடசாலைக்கு 2018 ஆம் ஆண்டுக்கான தரம் 6 மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
மொனராகலை தமிழ் மகா வித்தியாலய அதிபர் கே.யோகேஸ்வரன் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வினை ஊவா தமிழ் அறவாரியம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM