நாடுதிரும்புகிறார் மெத்தியூஸ் : நானே தலைமை தாங்குவேன் என்கிறார் சந்திமல்

Published By: Priyatharshan

22 Jan, 2018 | 02:05 PM
image

பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் முத்தரப்பு தொடரில் காயமடைந்த இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் நாடு திரும்புகிறார்.

இந்நிலையில் தற்போது இடம்பெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு தலைமை தாங்கவுள்ளதாக தினேஸ் சந்திமால் தெரிவித்துள்ளார். 

குறித்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை அணித் தலைவராக செயற்பட்டுவந்த அஞ்சலோ மெத்தியூஸிற்கு ஏற்பட்ட காயத்தையடுத்து  அவருக்குப் பதிலாக தினேஷ் சந்திமால் தலைவராக செயற்பட்டார். 

இந்நிலையில் முத்தரப்பு தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கு சந்திமல் தானே தலைமை தாங்குவதாக தெரிவித்துள்ளார்.

சிம்பாப்வே அணிக்கு எதிராக இடம்பெற்ற நேற்றைய போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை காயத்தால் நாடுதிரும்பியுள்ள அஞ்சலோ மெத்தியூஸ் பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள 2 டெஸ்ட் தொடர்களிலும் பங்கேற்கமாட்டாரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09