பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்பு : இதற்காகவா.?

Published By: Robert

21 Jan, 2018 | 01:49 PM
image

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பந்த தசநாயக்கவினால் பதுளை மாவட்ட பாடசாலை ஒன்றின் அதிபருக்கு தொந்தரவு கொடுத்ததாக குறிப்பிடப்படும் விடயம் குறித்தும் பொலிஸில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கேற்ப அது தொடர்பாக விரிவான விசாரணையை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

இந்த விசாரணையை பக்கச்சார்பற்ற முறையில் மேற்கொள்வதற்கு ஊவா மாகாண கல்வி அமைச்சின் நடவடிக்கைகளை ஊவா மாகாண ஆளுநரின் கீழ் கொண்டு வருமாறும் ஜனாதிபதி ஊவா மாகாண ஆளுநருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். 

இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் பக்கச்சார்பற்ற விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்படும் எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் உடனடியாக மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36