வெளிநாட்டு சிகரட்டுகளை சட்ட விரோதமாக இலங்கைக்குள் கடத்தி வர முயன்ற இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் குருணாகலையைச் சேர்ந்த வர்த்தகர் என்று தெரியவந்துள்ளது.
அவர் வசமிருந்த 23 ஆயிரத்து 889 சிகரட்டுகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சிகரட்டுகளின் பெறுமதி சுமார் பன்னிரண்டு இலட்ச ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட வர்த்தகர், நியமிக்கப்பட்ட 2 இலட்ச ரூபா பிணைத் தொகையைச் செலுத்தியபின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM