கட்டுநாயக்கவில் குருணாகலை வர்த்தகர் கைது

Published By: Devika

21 Jan, 2018 | 10:15 AM
image

வெளிநாட்டு சிகரட்டுகளை சட்ட விரோதமாக இலங்கைக்குள் கடத்தி வர முயன்ற இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் குருணாகலையைச் சேர்ந்த வர்த்தகர் என்று தெரியவந்துள்ளது.

அவர் வசமிருந்த 23 ஆயிரத்து 889 சிகரட்டுகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சிகரட்டுகளின் பெறுமதி சுமார் பன்னிரண்டு இலட்ச ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட வர்த்தகர், நியமிக்கப்பட்ட 2 இலட்ச ரூபா பிணைத் தொகையைச் செலுத்தியபின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58