நேபாள இராணுவ தளபதி ஜெனரல் ராஜேந்திர செகேட்றி இன்று (21) காலை முல்லைத்தீவு கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்துக்கு வருகை தந்துள்ளார்.
உலங்கு வானூர்தி மூலம் வருகைதந்த ஜெனரல் ராஜேந்திர செகேட்றியை முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு வரவேற்றார். அங்கு அவருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இந்த விஜயத்தின்போது பரஸ்பரம் இராணுவ தளபதிகளுக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டதோடு இராணுவ கட்டமைப்புக்கள், செயற்பாடுகள் குறித்து கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM