செயிட் அல் ஹுசைன் நாடு திரும்பினார் Published by Gnanaprabu on 2016-02-10 10:04:42 செயிட் அல் ஹுசைன் டுபாய் நோக்கி பயணமானார். நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் இன்று அதிகாலை 3 மணியளவில் இலங்கையில் இருந்து புறப்பட்டு சென்றார். Tags செயிட் அல் ஹுசைன் டுபாய் இலங்கை மனித உரிமைப் பேரவை