முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில், விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானது எனச் சந்தேகிக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர்.
இறுதி யுத்தக் காலப் பகுதியில் விடுதலைப் புலிகளால் இந்த நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் இருந்தபோதிலும் இவை இதுவரை பயன்படுத்தப்பட்டதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM