நகரின் அசுத்தமான சூழலை வேடிக்கை பார்க்கிறதா மன்னார் நகர சபை ? : மக்கள் விசனம்

Published By: Digital Desk 7

20 Jan, 2018 | 11:25 AM
image

மன்னார் நகரில் உள்ள அரச பஸ் தரிப்பிடத்துக்கு பின்புறமாக அசுத்தமான சூழல் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மன்னாரில் உள்ள அரச பஸ் தரிப்பிடத்துடன் பல உணவகங்கள் உள்ளன இந்த உணவகங்களுக்குப் பின்னால் மிகவும் அசுத்தமான சூழல் காணப்படுவதாகவும் இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் கிருமிகள் பரவுவதாகவும்இ டெங்கு நுளம்பு பெருகுவதற்கு ஏதுவாக உள்ளதாக மக்கள் தெரிவிப்பதோடு இது தொடர்பில் வேடிக்கை பார்க்கும் மன்னார் நகரசபை எந்த வித அக்கறையும் இன்றி செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இவ் விடயம் தொடர்பில் மன்னார் நகரசபை துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27