மன்னார் நகரில் உள்ள அரச பஸ் தரிப்பிடத்துக்கு பின்புறமாக அசுத்தமான சூழல் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மன்னாரில் உள்ள அரச பஸ் தரிப்பிடத்துடன் பல உணவகங்கள் உள்ளன இந்த உணவகங்களுக்குப் பின்னால் மிகவும் அசுத்தமான சூழல் காணப்படுவதாகவும் இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் கிருமிகள் பரவுவதாகவும்இ டெங்கு நுளம்பு பெருகுவதற்கு ஏதுவாக உள்ளதாக மக்கள் தெரிவிப்பதோடு இது தொடர்பில் வேடிக்கை பார்க்கும் மன்னார் நகரசபை எந்த வித அக்கறையும் இன்றி செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இவ் விடயம் தொடர்பில் மன்னார் நகரசபை துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM