வல்லுறவுக் குற்றச்சாட்டில் கொழும்புத்துறை நபருக்கு சிறை

Published By: Devika

19 Jan, 2018 | 08:22 PM
image

பெண்ணைக் கடத்தி வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்தின் பேரில், யாழ்ப்பாணம் - கொழும்புத்துறையைச் சேர்ந்த குற்றவாளியொருவருக்கு இரண்டு வருட சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தீர்ப்பை, யாழ்ப்பாணம் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் அறிவித்தார்.

2011ஆம் ஆண்டு இச்சம்பவம் இடம்பெற்றிருந்த போதிலும் ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது, போதுமான சாட்சியங்களை மன்றில் நெறிப்படுத்த அரச தரப்பு சட்டத்தரணிகள் தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32