பெண்ணைக் கடத்தி வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்தின் பேரில், யாழ்ப்பாணம் - கொழும்புத்துறையைச் சேர்ந்த குற்றவாளியொருவருக்கு இரண்டு வருட சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தீர்ப்பை, யாழ்ப்பாணம் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் அறிவித்தார்.
2011ஆம் ஆண்டு இச்சம்பவம் இடம்பெற்றிருந்த போதிலும் ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது, போதுமான சாட்சியங்களை மன்றில் நெறிப்படுத்த அரச தரப்பு சட்டத்தரணிகள் தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM