வல்லுறவுக் குற்றச்சாட்டில் கொழும்புத்துறை நபருக்கு சிறை

Published By: Devika

19 Jan, 2018 | 08:22 PM
image

பெண்ணைக் கடத்தி வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்தின் பேரில், யாழ்ப்பாணம் - கொழும்புத்துறையைச் சேர்ந்த குற்றவாளியொருவருக்கு இரண்டு வருட சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தீர்ப்பை, யாழ்ப்பாணம் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் அறிவித்தார்.

2011ஆம் ஆண்டு இச்சம்பவம் இடம்பெற்றிருந்த போதிலும் ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது, போதுமான சாட்சியங்களை மன்றில் நெறிப்படுத்த அரச தரப்பு சட்டத்தரணிகள் தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02