“சிறைக் கதவுகள் திறந்திருக்கின்றன”: ஜனாதிபதி

Published By: Devika

19 Jan, 2018 | 08:12 PM
image

“பிணைமுறி விவகாரத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு சிறைக் கதவுகள் திறந்திருக்கின்றன” என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

வெல்லவாயவில் இன்று (19) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2008ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றிருக்கும் பிணைமுறி மோசடியில் பல்லாயிரம் கோடி ரூபா நாட்டுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தக் கைங்கரியத்தில் பங்களிப்புச் செய்த அனைவரும் தண்டிக்கப்படுவர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:21:22
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01