“பிணைமுறி விவகாரத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு சிறைக் கதவுகள் திறந்திருக்கின்றன” என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
வெல்லவாயவில் இன்று (19) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
2008ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றிருக்கும் பிணைமுறி மோசடியில் பல்லாயிரம் கோடி ரூபா நாட்டுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தக் கைங்கரியத்தில் பங்களிப்புச் செய்த அனைவரும் தண்டிக்கப்படுவர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM