ஸ்கொட்லாந்தின் பெரும் பகுதிகளுக்கு வானிலை மற்றும் காலநிலை மாற்ற அவதான நிலையமான மெட் அலுவலகம் பனிப்பொழிவு எச்சரிக்கையை அதிகரித்துள்ளது.
பரபரப்பான நேரங்களில் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பொதுப் போக்குவரத்துக்கள் ரத்து செய்யப்படுவதற்கும் மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதுமட்டுமின்றி தொலைத்தொடர்புகள் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தெற்கு லங்காஷையரில் சில பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் மதிய நேரத்துடன் தெற்கு மற்றும் வடக்கு லங்காஷையரில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைலண்ட் பகுதிக்கும் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM