உயிருடன் கல்லறையொன்றுக்குள் புதைக்கப்பட்ட நபரொருவர் மீட்கப்பட்ட சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
தாக்கப்பட்டு படுகாயமடைந்த மேற்படி நபர் கம்பொஸ் டொஸ் கொய்ராகஸஸ் நகரிலுள்ள மயானத்திலுள்ள கல்லறையொன்றில் உயிருடன் புதைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்தக் கல்லறையின் விளிம்பில் குருதித்துளிகள் காணப்படுவதை அவதானித்த அந்த பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பமொன்றின் உறுப்பினர்கள் அது தொடர்பில் பொலிஸாருக்கும் மயான ஊழியர்களுக்கும் அறிவித்தனர்
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் பணியாளர்கள் கல்லறையை மூடியிருந்த கொங்கிறீட் மூடியை அகற்றிய போது அதற்குள் படுகாயமடைந்த நிலையில் நபரொருவர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்நபரின் உடல்நலம் தேறிவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பிராந்திய அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM