பாலியல் விடுதியில் 64 வயதுப் பெண்

Published By: Devika

19 Jan, 2018 | 03:56 PM
image

ஆயுர்வேத ‘மஸாஜ்’ நிலையம் என்ற பெயரில், நாவலயில் இயங்கி வந்த பாலியல் விடுதியொன்று நேற்று (18) மிரிஹான பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது. 

இந்தச் சுற்றிவளைப்பின்போது, பதினெட்டுப் பெண்களும் அவர்களைப் பாலியல் தொழிலில் இணைப்பதற்கு உதவியாக இருந்த இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் 19 முதல் அறுபத்து நான்கு வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுக்கடை நீதவான் நீதிமன்றில் உடனடி தேடுதல் ஆணையைப் பெற்றே பொலிஸார் இந்நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55