ஆயுர்வேத ‘மஸாஜ்’ நிலையம் என்ற பெயரில், நாவலயில் இயங்கி வந்த பாலியல் விடுதியொன்று நேற்று (18) மிரிஹான பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.
இந்தச் சுற்றிவளைப்பின்போது, பதினெட்டுப் பெண்களும் அவர்களைப் பாலியல் தொழிலில் இணைப்பதற்கு உதவியாக இருந்த இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 19 முதல் அறுபத்து நான்கு வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதுக்கடை நீதவான் நீதிமன்றில் உடனடி தேடுதல் ஆணையைப் பெற்றே பொலிஸார் இந்நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM