மெக்சிகோவின் புறநகர் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கன்சாஸ் நகரிலிருந்து பயணித்த சரக்கு ரயிலே மெக்சிகோவின் மிகப்பெரிய நகராட்சிப் பகுதியான கடேபெக்கில் நேற்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
ரயில் தடம் புரண்டதில் தாறுமாறாக கவிழ்ந்த ரயில் பெட்டிகளில் ஒன்று அருகிலிருந்த குடியிருப்புப் பகுதிக்குள் வேகமாக மோதியதில் ஐவர் உயிரிழந்துள்ளதாக மெக்சிகோ அரச வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM