லங்கா வைத்தியசாலையானது, 2ஆவது முறையாகவும் Can-Sur-Vive உடன் இணைந்து, சர்வதேச புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நடத்தும் மார்பக புற்றுநோய் தொடர்பான இலவச பயிற்சிப் பட்டறையானது எதிர்வரும் 14ம் திகதி காலை 8மணிக்கு லங்கா வைத்தியசாலை யின்10வது மாடியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
மேலும் இப்பயிற்சிப் பட்டறையில் மார்பக புற்றுநோயிலிருந்து பூரண குணமடைந்து உடல், உள, ஆன்மீக, நிதியியல் மற்றும் பல்வேறு பிரச்சினைகளிலிருந்து மீண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நேரடியாக உங்களைத் தொடர்புகொண்டு உங்கள் நல்வாழ்வை மேம்படுத்தும் வகையில் உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் நம்பிக்கை வழங்க காத்திருக்கின்றனர். இந்த பயிற்சிப் பட்டறையில் மருத்துவஆலோசகர்கள், உளவியல் நிபுணர்கள், தொழில்சார் மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்ட்கள், சமூகவியலாளர்கள், நிதியியல் ஆலோசகர்கள் மற்றும் மத குருமார்களின் விரிவுரைகளும் இடம்பெறவுள்ளதுடன், வாழ்நாளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எப்படி முகம்கொடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
பூரண குணமடைந்தவர்கள் பெரும்பாலும் முற்றுமுழுவதுமாக சிகிச்சை பெற்றுக்கொண்டவர் என கருதப்படுகிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM