சைட்டம்: மீண்டும்...!

Published By: Devika

18 Jan, 2018 | 08:07 PM
image

சைட்டம் தனியார் வைத்திய கல்லூரியை நிலைநிறுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கைகளை சைட்டம் தொடர்ச்சியாக நடத்தி வருவதாகவும் கூறி, எதிர்வரும் 25ஆம் திகதி மருத்துவ பீட மணவர் சங்கம் நாடுதழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து, மேற்படி சங்கத்தின் அமைப்பாளர் ரயன் ஜெயலத் தெரிவித்ததாவது:

‘‘நவம்பர் 8ஆம் திகதி சைட்டம் கல்லூரியை முடக்குவதாக அரசாங்கம் கூறியிருந்தது. ஆனால் இது வரையில் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சைட்டம் கல்லூரியை அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டமும் தோல்வியடைந்துள்ளது. 

“தடை செய்வதாகக் கூறப்பட்ட கல்லூரி இன்று மீண்டும் பழையபடி இயங்க ஆரம்பித்துள்ளது. இதை எதிர்த்தே 25ஆம் திகதி மீண்டும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43