சவூதி அரேபியாவில் போதைவஸ்தைக் கடத்திய எகிப்திய பிரஜையொருவருக்கு திங்கட்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இப்ராஹிம் மொஹமட் சல்மான் என்ற மேற்படி நபர் தனது காரில் மறைத்து வைத்து போதைவஸ்தை கடத்திய போது கைதுசெய்யப்பட்டார்.
அவருக்கு வட நகரான தாபுக்கில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. அவரது மரணதண்டனை நிறைவேற்றத்துடன் சவூதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் தொகை 153 ஆக உயர்ந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM