உள்ளூராட்சித் தேர்தலில், தபால் மூலம் வாக்களிப்பதற்காக அளிக்கப்பட்ட சுமார் 41 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் மொத்தமாக சுமார் 5 இலட்சத்து 60 ஆயிரம் அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்திருந்தனர்.
இதில், தவறாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தாமதமாகப் பெறப்பட்ட விண்ணப்பங்கள் என, சுமார் 41 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அளிக்கப்பட்டுள்ள தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில், குருணாகலை மாவட்டத்தில் இருந்தே அதிகளவான - 67,411 - விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகக் குறைவான விண்ணப்பங்கள் - 1,558 - முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM