இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வரும் சிங்கப்பூர் பிரதமர், ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. அத்தோடு இப் பேச்சு வார்த்தையின் போது சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை முக்கிய அம்சமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM