பிணைமுறி விவகாரம் தொடர்பாக விசாரித்துவந்த ஜனாதிபதி ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கையளித்த அறிக்கை, இன்று பாராளுமன்றில் மட்டுமன்றி, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணைய தளத்திலும் வெளியாகியுள்ளது.
இதைத் தனது ட்விட்டர் மூலம் உறுதிப்படுத்திய ஜனாதிபதி, வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் தமது வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இணையத்தில் வெளியாகியுள்ள பிணைமுறி அறிக்கையை வாசிக்க http://www.presidentsoffice.gov.lk/?p=4978 என்ற லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM