பொலிஸ் உயர்பதவிகளுக்குப் பெண்கள்?

Published By: Devika

17 Jan, 2018 | 07:23 PM
image

பொலிஸ் சேவையின் சிரேஷ்ட பதவிகளாக கருதப்படும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி.) பதவிகளுக்கும்  பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரி (ஓ.ஐ.சி.) பதவிகளுக்கும்  பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு வாய்ப்பளிப்பது குறித்து கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் சேவையின் உயர் அதிகாரிகளுக்கும், சுயாதீன பொலிஸ் ஆணைக் குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில்  இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

தற்போது பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பதவி வரையில் மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டு வருகின்றது. ஆண்-பெண் பொலிஸாரைத் தெரிவுசெய்யும் நடைமுறையில் உள்ள வித்தியாசங்களாலேயே இந்த நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக நிறைவடைந்தால், தேர்தலின் பின் பெண் பொலிஸாருக்கும் உயர்பதவி வழங்கப்படலாம் எனத் தெரியவருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58