ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கியுள்ள பிணைமுறி விசாரணை அறிக்கையை ஆராய்ந்து கட்சியின் செயற்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறி, மூன்று பேர் கொண்ட குழுவை ஐ.தே.க. நியமித்துள்ளது.
இத்தகவலை, அக்கட்சியின் செயலாளர் கபீர் ஹஷிம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியிடம் கடந்த 30ஆம் திகதி கையளிக்கப்பட்ட ஆணைக்குழு விசாரணை அறிக்கை இன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இவ்வறிக்கையில், ஆணைக்குழுவில் தவறான தகவல் அளித்ததன் பேரில், ஐ.தே.க. சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்க மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM