அறிக்கையை ஆராய மூவர் குழு!

Published By: Devika

17 Jan, 2018 | 06:58 PM
image

ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கியுள்ள பிணைமுறி விசாரணை அறிக்கையை ஆராய்ந்து கட்சியின் செயற்குழுவுக்கு அறிக்கை  சமர்ப்பிக்குமாறு கூறி, மூன்று பேர் கொண்ட குழுவை ஐ.தே.க. நியமித்துள்ளது.

இத்தகவலை, அக்கட்சியின் செயலாளர் கபீர் ஹஷிம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியிடம் கடந்த 30ஆம் திகதி கையளிக்கப்பட்ட ஆணைக்குழு விசாரணை அறிக்கை இன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இவ்வறிக்கையில், ஆணைக்குழுவில் தவறான தகவல் அளித்ததன் பேரில், ஐ.தே.க. சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்க மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02