இரண்டாவது முறையாகவும், நினைவு இல்லமாகும் ஜெயாவின் வேதா இல்லம்!!!

Published By: Digital Desk 7

17 Jan, 2018 | 04:02 PM
image

ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கும் பணிகள் விரைந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செழியன் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக குறித்த இல்லத்தை நினைவு இல்லமாக்குவதற்கான ஆய்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில் இன்று  ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த அன்புச்செழியன் மேற்படி தெரிவித்துள்ளார்.

"அண்மையில் வீட்டின் அளவுகள் கணிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏனைய பணிகளை முன்னெடுத்துள்ளோம். ஜெயலலிதாவிற்கு நேரடி வாரிசு என்று எவரும் கிடையாது. அப்படி யாரும் இருப்பின் நினைவு இல்லமாக்கும் பணிகள் கைவிடப்படும்" என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் தீபா மற்றும் அவரது சகோதரன் ஆகியோர் தாங்கள் ஜெயலலிதாவின் வாரிசுகள் எனக்கூறி தாக்கல் செய்துள்ள மனு உயர் நீதிமன்றில் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47