ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கும் பணிகள் விரைந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செழியன் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முறையாக குறித்த இல்லத்தை நினைவு இல்லமாக்குவதற்கான ஆய்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த அன்புச்செழியன் மேற்படி தெரிவித்துள்ளார்.
"அண்மையில் வீட்டின் அளவுகள் கணிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏனைய பணிகளை முன்னெடுத்துள்ளோம். ஜெயலலிதாவிற்கு நேரடி வாரிசு என்று எவரும் கிடையாது. அப்படி யாரும் இருப்பின் நினைவு இல்லமாக்கும் பணிகள் கைவிடப்படும்" என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் தீபா மற்றும் அவரது சகோதரன் ஆகியோர் தாங்கள் ஜெயலலிதாவின் வாரிசுகள் எனக்கூறி தாக்கல் செய்துள்ள மனு உயர் நீதிமன்றில் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM