பொல்கஹவெல மேம்பாலம் பொதுமக்களின் பாவனைக்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ரயில் போக்குவரத்து காரணமாக நாளாந்தம் 4 மணித்தியாலங்களுக்கு மேலாக பொல்கஹவெல வீதி மூடப்படுவதனால் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இம்மேம்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஸ்பெயின் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 353 மீற்றர் நீளமாக இம்மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நிர்மாணப்பணிகளுக்கு 200 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட தொகை செலவிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM