கொலம்பியாவின் சொகோவியா நகரில் இராணுவத்தினருக்குச் சொந்தமான ரஷ்யாவின் தயாரிப்பான எம்.ஐ.71 இலக்கமுடைய ஹெலிகொப்டர் நேற்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான வேளையில் ஹெலிகொப்டரில் 8 இராணுவத்தினரும் 2 பொதுமக்களும் இருந்துள்ளனர். இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சடலங்களை மீட்கும் நடவடிக்கையை அந் நாட்டு இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM