சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்க பிஸ்கட்டுகளை கடத்திவந்த இருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
7 கிலோ கிராம் நிறையுடைய தங்க பிஸ்கட்டுகளை கடத்திவரும் போதே இவர்கள் இருவரையும் காங்சேன்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபாவென தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM