வாரத்துக்கு 1,500 ரொஹிங்யாக்கள் மட்டும்!

Published By: Devika

16 Jan, 2018 | 08:57 PM
image

ரொஹிங்யா முஸ்லிம்களை, வாரமொன்றுக்கு ஆயிரத்து ஐந்நூறு பேர் வீதம் மீளப் பெற்றுக்கொள்ள மியன்மார் சம்மதம் தெரிவித்துள்ளது.

மியன்மாரில், ரொஹிங்யா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ராக்கைன் மாகாணத்தில், கடந்த இரண்டு வருடங்களாக உள்நாட்டுக் கலவம் இடம்பெற்று வந்தது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெவ்வேறு நாடுகளுக்கு ரொஹிங்யாக்கள் இடம்பெயர்ந்தனர்.

அதன்படி, பங்களாதேஷில் மட்டும் சுமார் ஏழரை இலட்சம் ரொஹிங்யாக்கள் அடைக்கலம் புகுந்தனர். இவர்களை, அடுத்த இரண்டு வருடங்களுக்குள் மியன்மாருக்குத் திருப்பியனுப்பும் வகையில் இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

இதன்படி, வாரம் ஒன்றுக்கு ஆயிரத்து ஐந்நூறு ரொஹிங்யாக்கள் பங்களாதேஷில் இருந்து தமது சொந்த நாடான மியன்மாருக்குத் திரும்பிச் செல்லவிருக்கிறார்கள்.

எனினும் மியன்மாரில் தமது நிலை என்னவாகும் என்ற அச்சம் ரொஹிங்யாக்களை விட்டு நீங்கவில்லை என்று தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17