இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இராமநாதபுரம் மீனவர்கள் பதினாறு பேரை கடற்படையினர் கைது செய்தனர்.
அவர்கள் பயன்படுத்திய நான்கு படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
மீனவர்களும் கப்பல்களும் மேலதிக விசாரணை மற்றும் நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்பிடி அதிகாரசபையிடைம் கையளிக்கப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM