தேசியப் பூங்காவில் வளர்க்கப்பட்ட........ கஞ்சா!

Published By: Devika

16 Jan, 2018 | 05:34 PM
image

லுனுகம்வெஹர தேசியப் பூங்காவில், சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவுள்ள காணியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தங்காலை பொலிஸின் உப பிரிவான ஆபத்தான மருந்துகளைத் தடுக்கும் படையினர் லுனுகம்வெஹர தேசியப் பூங்காவில் நேற்றும் (15) நேற்று முன் தினமும் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதன்போது, சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவுள்ள காணியில் கஞ்சா செடி பயிரிடப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். சுமார் ஏழு அடி உயரம் வரை வளர்ந்திருந்த இந்தச் செடிகளின் மொத்தப் பெறுமதி சுமார் 30 மில்லியன் ரூபா என அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இதற்குக் காவலாக இருந்த நபரையும் பொலிஸார் கைது செய்தனர். அவரிடமிருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் தனமல்வில பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் என்றும் பிரதான சந்தேக நபர் தப்பியோடிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாச் செடிகள் வெட்டித் தீயிலிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58