இலங்கையில் நடைபெறவுள்ள சுதந்திர வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் கலந்து கொள்ளுமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு உத்தியோகபூர்வமாக இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு சுதந்திர வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இந்த முக்கோண கிரிக்கெட் போட்டித் தொடர் இடம்பெறவுள்ளது.
இப் போட்டித் தொடரில் பங்களாதேஷ், இலங்கை, இந்தியா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
இருபதுக்கு - 20 போட்டிகள் யாவும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM